பாடசாலை மாணவனை பலவந்தமாக கடத்திச் சென்று தாக்குதல் நடாத்திய நபர் கைது!

14 வயதான பாடசாலை மாணவனை பலவந்தமாக கடத்திச் சென்று மரம் ஒன்றில் கட்டி வைத்து சிகப்பு எறும்பு மற்றும் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் செடியின் இலைகளை போட்டதாக கூறப்படும் 17 வயதான இளைஞனை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டில் இருந்த மாணவனை பலவந்தமாக அழைத்துச் சென்ற சந்தேக நபர் 17 வயதான இந்த சந்தேக நபர் சிலாபம்-பங்கெதெனிய, திகன்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை … Continue reading பாடசாலை மாணவனை பலவந்தமாக கடத்திச் சென்று தாக்குதல் நடாத்திய நபர் கைது!